தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

பெரியார் உலகத்திற்கு டிசம்பர் 15-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட திண்டிவனம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திண்டிவனம், நவ.3- 1.11.2025 சனிக்கிழமை மாலை 05:30 மணியளவில் திண்டிவனம் சுயமரியா தைச் சுடரொளி க.மு.தாஸ்…

viduthalai

திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!

மணிமுத்தாறு, நவ.3-  திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கால் பாசனத்தில் உள்ள நேரடி மற்றும்…

Viduthalai

பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது செல்வப்பெருந்தகை

சென்னை, நவ.3 தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்…

viduthalai

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு இலங்கை கடற்படையினரின் அடாவடித்தனம் நீடிக்கிறது

ராமேசுவரம், நவ.3 கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் எல்லைமீறி மீன்பிடித்ததாக…

viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை : தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்ட சதி! : திருமாவளவன்

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை (எஸ்.அய்.ஆர்.) விசிக எதிர்க்கிறது…

viduthalai

எஸ்.அய்.ஆர். மூலம் தமிழ்நாட்டில் வெற்றி பெற பிஜேபி முயற்சி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல்…

viduthalai

தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் 59 டிஎஸ்பி-க்களை (காவல்துறை…

viduthalai

அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உ.பி., பீகார், குஜராத் மாநிலங்கள் அமலாக்கத்துறை கண்ணுக்கு தெரியவில்லை – தமிழ்நாடு அரசு

சென்னை, நவ.3-  மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படை யில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு…

Viduthalai

சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த அய்ஏஎஸ், அய்பிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னை, நவ.3-  சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட…

Viduthalai

விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வழங்கினர்! பெண் காவலர்களின் மனிதநேயம்

திருமுல்லைவாயல், நவ.3- சென்னை மாநகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை ஏட்டாக பணிபுரிந்து வந்தவர்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026