தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பாம்! ஒன்றிய அரசு முடிவு
சென்னை, பிப்.5- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த…
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
சென்னை, பிப்.5- காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவானது…
தந்தை பெரியாரை அவமதிப்பதா? சமூக வலைதளத்தில் மனோதங்கராஜ் பதிவு
அண்ணாவைப் போற்றுவது, பெரியாரைப் பழிப்பது; பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயற்சியா? இல்லை தான் ஒரு முரண்பாட்டாளர் அல்லது…
பக்தியின் பெயரால் மகா சுரண்டல் ஒரு தேங்காய் 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்
தேனி,பிப்.4- தேனி மாவட்டம் போடியில் பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள…
திருச்சியில் மூவர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களை அமைக்கவும் உத்தரவு!
திருச்சி, பிப். 4- திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ…
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,பிப்.4- சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சவுதி…
ஒன்றிய பட்ஜெட்டில் வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை கேரள முதலமைச்சர் கண்டனம்
திருவனந்தபுரம், பிப்.4- நாடாளுமன்றத்தில் 1.2.2025 அன்று 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய…
தந்தை பெரியார் சிலை அவமதித்த சீமான் கட்சியைச் சேர்ந்த நபர் கைது!
சென்னை, பிப்.4 நேற்று (3.02.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு…
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம்! அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும்! நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்!
சென்னை, பிப். 4-–ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தனித்தனியாக கருத்துக்…