எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது திராவிட மாடல் அரசு
சென்னை,பிப்.5- சென்னை ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு…
அவதூறுச் செய்தி: டி.ஆர்.பாலுவுக்கு ரூ.25 லட்சம் நட்ட ஈடு வழங்கவேண்டும்!
‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, பிப்.5 கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூனியர்…
ஜாபர்கான்பேட்டையில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு கழக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை
சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்குப் பதிலாக…
கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சங்கத்தமிழ் நாள்காட்டியினையும் வெளியிட்டார்!
சென்னை, பிப். 5- கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
செய்திச் சுருக்கம்
தொழில் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டுகோள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!
தலைநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்படும் நடைபாதைக் கோவில்கள்! சட்ட விரோதமாக சென்னை அசோக் நகரில் பிள்ளையார்…
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை பெற 7840 பேர் காத்திருப்பு
சென்னை,பிப்.5- உடற்கொடை வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில்,…
குருதி சொந்தங்கள் மறைந்தால் அதில் பங்கேற்க கைதிகளுக்கு விடுப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,பிப்.5- குருதி சொந்தம் யாராவது மரணமடைந்தால் விசாரணை கைதிகளுக்கு 11ஆம் நாள் காரியத்திற்கும் சிறை நிர்வாகமே…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
சென்னை, பிப்.5 பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழ்நாடு…
காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.5- மாணவர்களுக்கு காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்' ஏற்படுத்தப்…