குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!
சென்னை, அக்.12- குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில்…
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன்காலனி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன்,…
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 3ஆவது நாளாக நீடிப்பு தினமும் ரூ.2 கோடி வருவாய் இழப்பு
சென்னை, அக்.12- சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த…
சிறுதொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை வழங்க இலக்கு நிர்ணயம்
சென்னை,அக்.12- கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகளில் தனி நபர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் நம்பகமாகன வெளிப்படையான மற்றும்…
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக். 12- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.53 கோடி செலவில் பன்னாட்டு…
தங்கத்தைவிட தமிழ்நாடு அரசின் தங்கப் பதக்கத்துக்கு மதிப்பதிகம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை ராக்கெட் வேகத்தில் உயர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்…
ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் பாரீர்! குழந்தை பருவத்திலிருந்தே பாலியல் தொல்லை இளைஞர் தற்கொலை
கோட்டயம், அக்.12 ஆர்எஸ்எஸ் மய்யத்தில் கேரள இளைஞர் ஒருவருக்கு குழந்தை பருவத்திலிருந்தே தொடர்ந்து பாலியல் தொல்லை…
கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகள் படிப்பதை நாம் எல்லோரும் உறுதி செய்யவேண்டும்! நூறு நாள் வேலைத் திட்டம்…
கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று கூறுவது
இன்னும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது! செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி! தஞ்சை,…
லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன்
சமூகநீதி பொதுவுடமை கருத்து களுக்கான அரசியலை புதிய கோணத்தில் துவக்கியவர். ஜெயபிரகாஷ் நாராய ணன் சுருக்கமாக…
