சிறப்புப் புகார் பெட்டிகள் மூலம் நில எடுப்பு தொடர்பு இல்லாத 850 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது!
சென்னை, ஆக.19 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 4(1) அறிவிக்கை கொடுக்கப்பட்ட மற்றும் உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு,…
வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு கொருக்குப்பேட்டையில் ரூ.30 கோடியில் சுரங்கப் பாலம் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, ஆக.19 சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில், ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப் பாலத்தை…
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டார்
சென்னை, ஆக.19 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, ஆக 19 தமிழ்நாடு அரசு, போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி…
ஈரான்–இஸ்ரேல் இடையே மீண்டும் போர் தொடங்கலாம்
தெஹ்ரான், ஆக. 19- ஈரான் மற்றும் இஸ்ரேலுக் கிடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. "எந்நேரமும் போர்…
பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா
சேலம், ஆக.19 ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
சென்னை, ஆக.19 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில்…
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.19 சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் அடுத்த மாதம்…
ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு பிரதமா் புகழாரம்! சுதந்திர நாளையே அவமதித்த செயல் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்
திருவனந்தபுரம், ஆக. 19- ‘டில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர…
ஊராட்சி பிரதிநிதிகள் – அலுவலர்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழ்நாடு ஒரே மாதத்தில் 83 சதவீத மின் சான்றுகளை உருவாக்கி சாதனை
சென்னை, ஆக.19- ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்…
