கடவுள் என்ன செய்தாராம்? குருவாயூர் கோவில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் மோசடி!
திருவனந்தபுரம், அக். 23- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு…
குழந்தைகளைத் தத்தெடுக்கும் பிரச்சினை முஸ்லிம்-கிறிஸ்தவ மதத்தினரும் தத்து எடுக்கலாம் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, அக். 23- மதுரையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
பட்டாசுப் புகை சூழ்ந்ததால் சென்னையில் 15 விமானங்களின் சேவை பாதிப்பு
சென்னை, அக்.22 சென்னை விமான நிலையத்தில் பட்டாசுப் புகை சூழ்ந்ததால் 15 விமானங்களில் சேவை சிறிதளவு…
கேடு விளைவிக்கும் தீபாவளி சென்னையில் 226 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
சென்னை, அக்.22 தீபாவளியையொட்டி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் 225.87…
பட்டாசு வெடிப்பால் தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை, அக்.22 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு,…
இணையம் வழியாக ஜப்பான் மொழிப் பயிற்சி
சென்னை, அக்.22 இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், இணையம் வழியாக ஜப்பானிய மொழி பயிற்சி…
மழை வெள்ளத்தைச் சமாளிக்க சென்னையில் ஏற்பாடு பன்னிரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் பேரிடர் மீட்புப் படை
சென்னை,அக்.22 சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி மழை பெய்தது. மழை…
காவலர் வீர வணக்க நாளையொட்டி காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மரியாதை! வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்
சென்னை, அக்.22 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிய ஸநாதனவாதியைக் கண்டித்து நாகர்கோவில் குமரி மாவட்டக் கழகச்…
பருவ மழை காரணமாக தினசரி மின் தேவை 11,000 மெகாவாட்டாகக் குறைவு
சென்னை, அக்.22 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11…
