அய்யோ பாவம் அய்யப்பன்! தாமிரம் என்று கூறி 200 பவுன் தங்கம் சுருட்டல் : அதிகாரி கைது
திருவனந்தபுரம், அக். 24- சபரிமலை கோவிலில் தங்கம் அபகரித்த வழக்கில் அதிகாரியை காவல்துறையினர் அதிரடியாக கைது…
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.24 வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும்,…
வெட்கம் : வெடி வெடிப்பதில் இப்படி ஒரு மூர்க்கத்தனமா? தீபாவளியன்று டீசல் குண்டு வெடித்து கொண்டாட்டம்
தென்காசி, அக்.24- தீபா வளியன்று குண்டு வெடித்து வாலிபர்கள் கொண்டாடி னார்கள். சிலர் தாங்கள் பட்டாசு…
முழு அளவில் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
சென்னை, அக்.24 விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண்…
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தஞ்சை, அக்.24 பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்கு களை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர்…
வடகிழக்குப் பருவமழை… சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!
சென்னை, அக்.24 பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழை நடவடிக் கைகள் குறித்த…
மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, அக். 24- மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அனைத்து அமைச்சர்களும் தங்களது…
பெண்கல்வியை ஊக்குவிக்கவும், வறியோருக்கு உதவும் வகையிலும் மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் கல்வி உதவித்தொகை
ஜெயங்கொண்டம், அக். 24- பெரியார் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயங்கொண்டம்)- பன்னிரெண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி…
ஜாதி ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம்! முதலமைச்சர் அறிவித்த ஆணையத்தை ஆதித் தமிழர் பேரவை வரவேற்பு! நிறுவனர் – தலைவர் அதியமான் அறிக்கை!
சென்னை, அக். 24- ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திறந்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரை
விஷத்தை முறிக்கும் மருந்துதான் சுயமரியாதை இயக்கம்! எத்தனையோ எதிர்ப்புகளை, விமர்சனங்களைக் கடந்து நிற்கும் இயக்கம் இது!…
