கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
சென்னை, நவ.1- நீண்டகாலமாகப் பகையுள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியைப் பார்வையிடச் சென்ற வார்டு கவுன்சிலரை…
பட்டியலின மக்களை இழிவாக பேசிய விவகாரம் பழனிச்சாமி, மோடி படம் எரிப்பு
சேலம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் பரபரப்பு சென்னை, நவ.1- டிவி விவாதம் ஒன்றில் பட்டியலின மக்கள்…
தமிழ்நாட்டில் ஓ.ஆர்.எஸ்.எல்., ஓ.ஆர்.எஸ். ஃபிட் கரைசல்கள் விற்பனைக்குத் தடை! மருந்துக் கடைகளில் பறிமுதல் செய்யவும் உத்தரவு
சென்னை, நவ. 1- தமிழ்நாட்டில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால்,…
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, நவ.1- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு:…
வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (31.10.2025) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ்…
2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்
அமைச்சர் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, நவ.1- 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி…
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை, நவ. 1- கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், சிறீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? பிரதமர் பொறுப்புக்கான மாண்பு இழந்து மோடி பேசுவதா? சென்னை, நவ.1–…
இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் உடைப்பு! விறகுகளாகப் பயன்படுத்தப்படும் அவலம்
ராமேசுவரம், நவ. 1- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள்…
1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, நவ. 1- விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர்…
