ஏ.அய். பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் கதிரியக்கத் துறை நிபுணர் ஹர்ஷா சடகா
சென்னை, மார்ச் 16- அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும்…
சங்கமம் திருவிழா: மார்ச் 22, 23-இல் கலைக்குழு தேர்வு
நெல்லை, மார்ச் 16- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம…
2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!
சென்னை, மார்ச் 15 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர்…
தொகுதி மறுசீரமைப்புத் திட்டம் சந்திரபாபு நாயுடு மவுனமாக இருப்பது ஏன்? ஆந்திர காங்கிரஸ் தலைவர் கேள்வி
திருமலை, மார்ச் 15 தொகுதி மறுசீரமைப்பு திட்டம் என்பது பாஜகவின் சூழ்ச்சி என்றும் ஒன்றிய அரசின்…
குருப்-1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு
சென்னை, மார்ச் 15 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு…
ஒன்றிய பிஜேபி அரசு தர வேண்டிய நிதியை தர மறுப்பதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, மார்ச் 15 கல்வி திட்ட நிதி, புயல், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இனங்களில் ஒன்றிய…
வடிகால் அமைக்கும் பணியினைத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.03.2025 அன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம்…
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவை
சென்னை, மார்ச் 15- தமிழ் நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 13.3.2025 அன்று…
பூநாரை பறவைகள் சரணாலயமாக மாறும் தனுஷ்கோடி
சென்னை, மார்ச் 15 ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியானது பூநாரை பறவைகள் சரணாலயமாக மாற்றப்படுகிறது.…
தா. பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழா
கடந்த 3.3.2025 அன்று ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு…