ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜூலை 28 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும்…
மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 28 தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் "வேளாண் சங்கமம்…
மகத்தான மனிதநேயம்! உடல் உறுப்புகள் கொடை: 6 பேர் மறுவாழ்வு
மதுரை,ஜூலை 27- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 24). இவர் தகவல் தொழில்…
திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்..!
திருச்சி, ஜூலை 27 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.7.2023) திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில்…
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர், ஜூலை 27 ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் முக்கிய அருவியில்…
செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் எட்டு வரை காவல் நீடிப்பு
சென்னை, ஜூலை 27 அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது…
மணிப்பூர்: நாடெங்கும் எரிமலை வெடிப்பு ஜூலை 31இல் தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டனஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 26 - மணிப்பூரில் பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக்…
தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசு சார்பில் திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
திருச்சி. ஜூலை 26 - தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு சார்பில் திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும்…
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தர்மபுரி, ஜூலை 25 - தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட…
மானியத்தில் விவசாய இயந்திரம் பெற புதிய நடைமுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 25 - "சிறிய வேளாண் இயந் திரங்களை மானியத்தில் பெற தற்போதுள்ள நடைமுறை…
