நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு இந்தியாவின் சிறந்த ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் தேர்வு
திருத்தணி, நவ.12- தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய…
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா!
கந்தர்வகோட்டை நவ.12 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக…
30 கிராம மக்கள் பயன் பெறுவார்கள் சிவகாசி, சிறீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே ரூ.61 கோடியில் மேம்பாலம்! முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகர், நவ.12- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரமானது பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு மிகவும்…
தென்கொரியாவில் உலகளாவிய திருக்குறள் முதல் மாநாடு
சென்னை, நவ.11 தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ‘திருக்குறள் மாநாடு’…
காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 3,644 இடங்களுக்கு, 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
சென்னை, நவ.11- காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 9.11.2025…
இவர்கள் ஒழுக்கத்தைப் பற்றியும் பேசுவார்கள்? இமாச்சல் பா.ஜ.க. – எம்.எல்.ஏ. மீது போக்சோ வழக்குப் பதிவு
சிம்லா, நவ.11- இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி…
திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, நவ.11- நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு திருச்சி…
கடலில் விவசாயம் செய்யும் விவசாயி
ராமநாதபுரம், நவ.11- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது நூஹ் (44) என்ற கடல் விவசாயி, கடந்த…
கடலுக்குச் சென்ற மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேர் சிறைப்பிடிப்பு இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நீடிக்கிறது!
மயிலாடுதுறை, நவ.11- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்நாட்டு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பன்னாட்டு கடல்…
நள்ளிரவிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தேசிய விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ரொஹதக், நவ. 11- ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய ‘நகர்ப்புறப் போக்குவரத்து திறன் விருது’…
