இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன. 5- இலங்கைக் கடற்படையினரால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் நேற்று முன்தினம்…
அந்தோ பாவம் கடவுள்! செங்கல்பட்டில் நள்ளிரவில் காசி விஸ்வநாதர் கோயில் சிலைகள் எரிந்ததால் பரபரப்பு மர்ம நபர்கள் கைவரிசையா? விசாரணை
செங்கல்பட்டு, ஜன. 5- செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம்…
சபரிமலையில் காணாமல் போன தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதா? தீவிர விசாரணை!
திருவனந்தபுரம், ஜன. 5- சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணாமல் போன தங்கம், அய்க்கிய அரபு எமிரேட்சின்…
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 5- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும்…
ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜன.5- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு உதவி பெறும் சிறுபான்மைப்…
தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி. நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 5- தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு தகவல்…
திருவண்ணாமலை அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
திருவண்ணாமலை, ஜன. 5- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ம.பாரதிராஜா,…
வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்குப் பணியாளராக பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, ஜன. 5- வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்…
தேர்தல் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் பேட்டி
சென்னை, ஜன.4 சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று (3.1.2026) செய்தியாளர்களுக்கு…
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் ஆசிரியர்களையும் கைவிட மாட்டோம் கல்வி அமைச்சர் மகேஷ் உறுதி
சென்னை, ஜன.4 தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்லமுடிவு எடுப்போம் என…
