பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையிலானது பி.பி.மண்டல் அவர்களையும், குழுவினரையும் அழைத்து பெரியார் திடலில் வரவேற்பு கொடுத்தோம்!
50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்றம், உயர்ஜாதிக்கு 10 % கொடுத்து 60% ஆக்கிவிட்டது!இப்பொழுது…
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் உள்ள பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது ஏன்? : ஜவாஹிருல்லா கேள்வி!
சென்னை.பிப்,13 ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி வாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும்…
பிஜேபியினர் மட்டும் தான் ஆளுநர்களா? சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம்
கோவை,பிப்.13 ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய…
போதைப்பழக்கத்துக்கு எதிரான இயக்கம் ஒரு கோடி கையெழுத்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்
சென்னை, பிப் 13 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதி…
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மனிதநேயம் விபத்தில் சிக்கிய 3 வாலிபர்களை காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்
சென்னை பிப்.13 சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே…
“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.13- 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ரவிக்குமார் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த…
பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி
புதுக்கோட்டை, பிப்.13 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை,…
நிதி சேவை முதலீட்டு திட்டங்கள் விரிவாக்கம்!
சென்னை,பிப்.13நகர்ப்புற மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள பல்வேறு முதலீடுகள் செய்துவரும் நிலையில் நாட்டின்…
திருப்பரங்குன்றம் மலைக்குகையில் 2,200 ஆண்டுகள் பழைமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை,பிப்.13 மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்…
