காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, ஏப்.8 தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த்…
போட்டித் தேர்வில் மாணவர்களுக்கு உதவிட வடசென்னையில் 15 இடங்களில் முதலமைச்சர் படைப்பகங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஏப்.8 வட சென்னை பகுதியில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ரூ.40 கோடி செலவில்…
மக்கள் தலையில் இடி சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 திடீர் அதிகரிப்பு
சென்னை, ஏப்.8 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை…
விளையாட்டு மய்யங்களில் சேர்க்கை ஏப்ரல் 10க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.7- சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப்…
இலங்கை மீனவர்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
சென்னை, ஏப்.7- மனிதாபிமானக் கோணத்திலும், இருநாட்டு நல்லுறவுகளையும் கருத்தில் கொண்டும், கடந்த 20.03.2025 அன்று கடலோர…
எச்சரிக்கை! சென்னையில் மெட்ராஸ்-அய் வேகமாக பரவுகிறது
சென்னை, ஏப்.7- சென்னையில் மெட்ராஸ் - அய் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…
சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது தகுதிப் பட்டியலை 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
சென்னை, ஏப். 7- சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்ற…
கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சைக் கேள்விகள் பேராசிரியருக்குத் தடை!
மீரட், ஏப்.7- உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி…
சொத்து வரி சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்
சென்னை, ஏப். 7- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித் திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு…
தில்லை தீட்சதர்கள் மீது சட்டம் பாயுமா? குழந்தை திருமண சட்டத்தை மீறினால் 2 ஆண்டு சிறைத் தண்டனை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
செங்கல்பட்டு, ஏப். 7- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குழந்தை திருமண தடைச் சட்டம்,…