முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால…
வெளிநாட்டில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம்!
சென்னை, ஜன.7- மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு 20…
மனிதநேயம் மணம் வீசும் தமிழ்நாடு! 2025ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்புக் கொடை – 1,476 பேருக்கு மறுவாழ்வு!
சென்னை, ஜன.7- தமிழ்நாடு மக்களிடையே உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு அரசின்…
பிஜேபியின் கைப்பாவையா அ.தி.மு.க.? பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல பழனிசாமியும் ஒப்புக்கொள்ள வேண்டும் வேலுமணியிடம் அமித்ஷா வலியுறுத்தல்
சென்னை, ஜன. 7- 'தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைக்க, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல, அ.தி.மு.க.,…
10 இலட்சம் மடிக் கணினிகள் வழங்கி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு! செலவுத்…
கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ–ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.6 மானிய விலை யில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ஜன.…
‘தமிழ்நாட்டின் தன்னுரிமை’க்காக நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி கனிமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை, ஜன.6- தனது பிறந்த நாளையொட்டி (5.1.2026) திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…
கல்வியும் ஜாதி மதமும்! மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
சென்னை, ஜன.6 ஜாதி, மதம் கல்விக்கு என்றும் தடையில்லை என மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மயில்சாமி…
கீழடியை விட்டு சுமார் 1,150 ஆண்டுக்கு முன்பு மக்கள் வெளியேறியது ஏன்? – ஆய்வில் புதிய தகவல்
கீழடி, ஜன.6 மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப்…
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.3 ஆயிரம் ரொக்கக்கான டோக்கன் விநியோகம் விறுவிறுப்பு!
சென்னை, ஜன.6 தமிழ்நாட்டில் தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம்…
