சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவகம் திறப்பு
சென்னை, ஏப்.8 காவல்துறையினர் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் சென்னை…
குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு தவணை முறை திட்டத்தின்கீழ் வீடுகள் விற்பனை அமைச்சா் சு.முத்துசாமி அறிவிப்பு
சென்னை, ஏப்.8 வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை…
குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 8- குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்…
இந்தியா-இலங்கை ராணுவ ஒப்பந்தம்! தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வைகோ கடும் கண்டனம்
சென்னை, ஏப். 8- இலங்கையுடன் பிரதமர் மோடி ராணுவ ஒப்பந்தம் செய்து இருப்பது தமிழர் மக்களுக்கு…
தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஏப்.8 தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு…
சென்னையில் தெருவுக்குத் தெரு ஏ.அய். கேமரா பொருத்தும் பணி தீவிரம்!
சென்னை, ஏப். 8 சென்னையில் தெருக்களில் ஏஅய் கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்கு வரத்து விதிமீறல்களுக் கான…
துரை. வைகோ எம்.பி. எழுதிய கடிதம்
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ தனது பிறந்த நாளை முன்னிட்டு…
கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம்
சி.பி.எம். தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தகவல் மதுரை, ஏப்.8 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய…
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசியா? வீடியோவில் பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, ஏப்.8 பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவுக்கு தமிழ்நாடு…
10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும்…