மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 7
பல்லி நம் மீது விழும்சாஸ்திரம் இருக்கட்டும்.அந்த பல்லிமீதுநாம் விழுந்தால் அதன் பலன் பார்க்க பல்லி இருக்குமா?
இந்த ஆண்டின் துவக்கத்தில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்
நில நடுக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது?நிலநடுக்கத்தின்போது நிலத்தின் இயக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராஃப்கள் எனப்படும் கருவிகளைப் பயன்படுத்தி,…
பரப்புரைக் கூட்டங்களில் ஒலிக்கும் சிறப்புப் பாடல்
தோழா முன்னேறு வீரமணியோடுபெரியார் படை சேரு வா, வாஇனமானம் வென்றாக இளையோர் ஒன்றாகஉரிமைக் களம் காண வா, வாதமிழ்நாடு…
சத்தியமூர்த்தி அய்யரின் ‘மறுபிறப்போ?’
குறுக்குவழியில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி துணை முதலமைச்சர் பதவியில் இருப்பவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்.…
ராமனுக்கும் – தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!
கம்பன் வடமொழியில் இருந்து தமிழில் இராமாயணத்தை மொழிபெயர்த்து எழுதும் வரை தமிழர்களுக்கு ராமன் இராமாயணம் குறித்து…
படித்து அதன்படி நடந்தவர் பெரியார் ஒருவர்தான்
வடலூரில் சத்திய ஞானசபை 80 ஏக்கர் பெருவெளியில் அமைந்துள்ளது. இது நெய்வேலி - கடலூர் நெடுஞ்சாலையில்…
டாக்டர் அம்பேத்கரும் – இரு உண்மைகளும்
இந்தியப் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பாபாசாகிப் டாக்டர் அம்பேதகருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி…
பேசும் பேனா!
கதைகள் தீட்டியபேனாகவிதைகள் புனைந்தபேனாகாலத்தால் அழியாதகருத்துநிறை கதை வசனம் எழுதிஅழியாப் புகழ் பெற்றபேனாஆயிரமாய் உடன்பிறப்புகடிதம் எழுதிஆனந்தமாய் தொண்டர்உள்ளம் தினம்…
வளவனூரில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்தினோம்!
வலசக்காடு பூ.அரங்கநாதன் பெருமிதம்...சிதம்பரம் கழக மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினராக தற்போது இயக்கப் பணியாற்றி வரும் 83…
யார் கருப்புச் சட்டை …!!
தன் வீட்டுச் சோறதின்னு புட்டு!தன் வீட்டு வேலையைபோட்டுவிட்டு!கருப்புச்சட்டையைமேல போட்டுக்கிட்டு!ஊராரின்ஏச்சையும் பேச்சையும்காதில் கேட்டுக்கிட்டு!தந்தைபெரியாரின் இலட்சியங்களைவென்றெடுக்க!தனதுநெஞ்சை நிமிர்த்திதோளை உயர்த்தி!சிங்கம்போல்வீரநடை…