இயக்க மகளிர் சந்திப்பு (47) படிப்பு குறைவு; பகுத்தறிவு அதிகம்!-வி.சி.வில்வம்
சோழங்கநல்லூர் சரஸ்வதி "பல கிராமங்களை ஒன்றாக இணைத்து, ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம்,…
திருவள்ளுவர் நாள் : தை 2 ஊழி பெயரினும் தாம் பெயரார்….பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்!” (1028) தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும்…
பாவேந்தர் போற்றும் திராவிடர் திருநாள் – திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து
எண்சீர் விருத்தம் அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்! அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்! மிகுத்தகடல், குமரியினை…
பொங்கல் கொண்டாட வேண்டும் ஏன்? – தந்தை பெரியார்
பொங்கல் என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள்…
புத்தாண்டுப் பொங்கலே வா!-கவிஞர் கலி.பூங்குன்றன்
தமிழ்ப் புத்தாண்டின் தகைசால் பொங்கலே தன்மான வாளேந்தி தலைநிமிர்ந்து வாழ்த்துப் பாடுகிறோம்! உன்வரவு நல்வரவாகட்டும் வருக…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: குஜராத் மாநிலம் பாபு நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் குழந்தைகள்…
உலகத் திரைப்படங்கள் பேசும் இந்திய மகளிரின் வாழ்வியல் சிக்கல்கள்
இந்தியப் பெண்கள் குறித்த நுணுக்கமான கதைகளைச் சொல்லி, இந்தியத் திரைப்படங்கள் மட்டுமின்றி பன்னாட்டுத் தயாரிப்பான திரைப்படங்களும்…
மனிதம் மறந்த அதீதப் பிரசங்கிகள்
டில்லி காசியா பாத் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்…
பதில்களின் நாயகர் தந்தை பெரியார்!-தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர்
இந்திய வரலாற்றில், சித்தார்த்தராம் கவுதம புத்தருக்கு பின், பார்ப்பனியம் எனும் நச்சு மரத்தை, அழிப்பதற்கு கையில்…
சுனாமிக்கே சவால்விட்ட கலைஞரின் திருவள்ளுவர்!-சரவணா
திருக்குறளை குறித்து பெருமைமிகு பதிவுகள் பல வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு குறளுக்கு ஒரு ஓவியம் என்று…
இயக்க மகளிர் சந்திப்பு (46) நோயாளிக்குக் கடவுளின் தேவை எழுவதில்லை!வி.சி.வில்வம்
மருத்துவர் மீனாம்பாள் 35 ஆண்டுகளாகத் தலைசிறந்த மருத்துவராகவும், சிறு வயது முதலே திராவிடர் கழகக் கொள்கையிலும்…
கைத்தடி
தூங்கிய தமிழரை தட்டி எழுப்பி திராவிட ராக்கிய தந்தையின் கைத்தடி அடிமை விலங்குகளை எல்லாம் உடைத்…
