பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1327)

கல்விச் சாலைகளில் பயிலும் மாணவர்களின் போக்கு களைக் கவனிக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது. இலவசக் கல்வி கொடுத்ததனால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1326)

கடவுள், கடவுள் என்று கூறுகிறாயே, உனக்கு எப்படியப்பா, அது இருப்பது தெரிந்தது? என்று கேட்டால் தனக்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1324)

பொருளாதாரத்தைச் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1323)

உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே. சுயராச்சியம் என்பது சுயமரியாதையைப் பொறுத்ததன்றி வேறு எதைச் சார்ந்ததாய்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1322)

மாணவர்கள் கருத்து தெளிவு பெற நன்முறையில் ஆழ்ந்த சிந்தனையுடன் படிக்க வேண்டும். மாணவர்களிடம் கருத்துத் தெளிவு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1321)

எந்தக் கோவிலுக்குள் போய் எந்தக் கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1320)

இந்தக் கடவுள், மதம், சடங்குகள் போன்றவற்றிற்குக் கண்டிப்பாகச் செலவு செய்யாமலிருந்தால்தான் தொழி லாளர்கள் முன்னேற முடியும்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1319)

மனிதன் திருடுவதற்கு, புரட்டு - பித்தலாட்டம் செய்வதற்கு ‘அ' ‘ஆ' சொல்லிக் கொடுப்பதன்றி "ஸ்தலத் ஸ்தாபனம்"…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1318)

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்ற - உலக பழக்க வழக்கத்துக்கு,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1317)

அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் - பறையர்கள் என்று பார்க்க வேண்டும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1316)

மனிதச் சுபாவமே சுயநலத்தைக் கொண்டதுதான்; கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், பல மதங்களைக் காட்டி வாழ்வதெல்லாம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1314)

பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாத…

Viduthalai