பெரியார் விடுக்கும் வினா! (1714)
ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே…
பெரியார் விடுக்கும் வினா! (1713)
நல்வாழ்வு அமிர்தம் (படிப்பு, உத்தியோகம் முதலிய) அதைத் தேவர்கள்தான் சாப்பிட வேண்டும். அசுரன் (ஆத்திகன்) சாப்பிடக்கூடாது.…
பெரியார் விடுக்கும் வினா! (1712)
பேதம் இல்லாமல், மக்கள் வாழ்க்கையைச் சமூக அந்தஸ்த்தை எல்லாம் சமமாக்குவதே சமதர்மம். நாத்திகம் என்பதே ‘சமதர்மம்'…
பெரியார் விடுக்கும் வினா! (1711)
யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கத்தைத் தனிப்பட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1710)
மக்களுக்குக் கருத்து வேறுபாடு கொள்வது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் மனித இயல்பே. ஆனால் என்னதான்…
பெரியார் விடுக்கும் வினா! (1709)
உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1708)
இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரிநிகர் சமானமான மனிதர்களாக…
பெரியார் விடுக்கும் வினா! (1707)
நாடு வளர்ச்சி பெறாமல், மக்கள் ஒழுக்கம், நாணயம் அற்றவர்களாக ஆவதற்கும், மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1706)
மக்களுக்கு ஏற்படக்கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள்; ஒன்று புண்ணுக்கு மேலே மருந்து போட்டு…
பெரியார் விடுக்கும் வினா! (1705)
தமிழர் சமுதாயத்திற்காகவும், தமிழர் நல் வாழ்விற்காகவும் பாடுபட்டு வருகின்ற நான், தமிழர் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற…