பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1374)

சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1373)

சினிமாக்களையும், புராண நாடகங்களையும், பஜனைப் பாட்டுக் கச்சேரிகளையும், நடனங்களையும், பாட்டுப் பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டு கவனிக்கும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1372)

கல்வியின் முக்கியப் பாகமாகிய அறிவு பெறும் விசயத்தில் நாம் நம் மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1371)

சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1368)

சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா -…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1367)

என்னைப் பொறுத்தவரையில் ஆளும் நபர்கள் யாரானாலும் என்ன? ஆட்சிக் கொள்கை முறை மக்களுக்கு நலத்தையும், வளர்ச்சியையும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1366)

கோவில்கள் ஒழிக்கப்படாமல் சமூக சீர்திருத்தமும், சமதர்மமும் எப்படி சாத்தியமாகும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1365)

அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? என்றால், ‘காசிப் புராணத்தில் இதை அறிவைக் கொண்டு ஆராய்ந்தால்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1364)

கட்சிகளும், பொதுமக்கள் என்னும் ஓட்டர்களும், பிரதிநிதிகளாக நிற்பவர்களும், இவர்களுக்கு வேலை செய்யும் கங்காணிகளும் தமிழ்நாட்டிலும் இத்தனை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1363)

இன்று கிளர்ச்சி செய்வது என்பது பெரிதல்ல. மக்களைக் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றச் செய்வது என்பது மிக…

viduthalai