பெரியார் விடுக்கும் வினா! (1280)
கடவுளோடு கட்டிக்கொண்டு புரள்கிறேன் என்பவன் கூட அவனை அறியாமலேயே கடவுளை மறுக்கிற பாதைக்கு வந்து கொண்டிருக்கின்றான்.…
பெரியார் விடுக்கும் வினா! (1279)
படிப்பு என்றாலே மக்களை அறிவுடையவர்களாக, ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கும், நாணயமுள்ளவர் களாகச் செய்வதற்கும் தான் பயன்படவேண்டும்.…
பெரியார் விடுக்கும் வினா! (1278)
உள்ளே விட்டால் சாமி செத்துப் போகும்; ஓடிப் போகும் என்று கூறினவனே - இன்று அதே…
பெரியார் விடுக்கும் வினா! (1277)
மனிதன் - கடவுளை எவ்வளவு சர்வ சக்தி உள்ளவனாகக் கருதினாலும், அவனின்றி அணுவும் அசையாது என்று…
பெரியார் விடுக்கும் வினா! (1276)
சூத்திரனை ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனுதர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க (பார்ப்பான்) முயற்சிக்கின்றனர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1275)
விடிய விடியத் தெருவில் பன்றியும், கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக…
பெரியார் விடுக்கும் வினா! (1274)
கடவுள் நம்பிக்கை என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி நோய். ஆதலால் ஒருவரைப் பார்த்து ஒருவர் நம்பிக்கைக்…
பெரியார் விடுக்கும் வினா! (1273)
படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய்…
பெரியார் விடுக்கும் வினா! (1272)
கோவில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் செல்வது என்பது சாதாரண காரியமேயாகும். அதன்றி கோவிலுக்குள்ளாகவோ, மூலத்தானத்திற்குள்ளாகவோ…
பெரியார் விடுக்கும் வினா! (1271)
‘கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்' என்று கடவுள்…