பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (903)

கல்வியின் மூலமாக இன்றைய பலனைவிடச் சுமார் இரட்டிப்புப் பலன் ஏற்படுவதற்கு - இன்றைய படிப்பின் தன்மைக்கு…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (902)

கேட்டையே ஏற்படுத்துகின்ற - எந்தப் பலனும் கிட்டாத இப்பொழுது இருக்கிற கல்வி முறை மாற்றமடைவதற்கு -…

Viduthalai Viduthalai

இந்திய தேசியம்

இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத் தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள்…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (901)

கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (900)

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (899)

மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகுமல்லவா? அதுபோலவே,…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (898)

படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம்…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (898)

இன்றைக்கு ஆசிரியர்களுக்குச் சம்பளம் பெறுவது தான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய பையன்களைப் படிப்பிப்பதில், நல்வழிப்படுத்துவதில் அதிக…

Viduthalai Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (897)

  சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித்…

Viduthalai Viduthalai