பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1644)

அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே, எதிர்ப்புப் பலமாய் விடுமே என்கின்ற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1643)

பார்ப்பானுடைய சூத்திரங்கள், மதங்கள், கடவுள்கள் இவற்றின் அசிங்கம், ஆபாசங்களையெல்லாம் நாங்கள் எடுத்துக் காட்டினால், எங்களை இந்தப்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா!

சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1642)

பார்ப்பானுக்கு எதிர்ப்பாகவும், கேடு என்றும் கருதும்படியான கொள்கைகளை நாம் வைத்துப் பிரச்சாரம் செய்து வந்ததின் பயனாக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1641)

நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1640)

ஒரு மாணவனின் கெட்டிக்காரத்தனத்துக்கும், திறமைக்கும் மார்க்கையா அளவுகோலாகக் கொண்டு பார்ப்பது? மார்க் வாங்கி விட்டதால் கெட்டிக்காரன்…

viduthalai

யோக்கியன் செயல்

உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1639)

நம்மைப் போன்ற எல்லாக் குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனைக் கடவுள் என்கின்றோம். கடவுள் அவதாரம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1638)

கடவுள் நம்பிக்கை போனால், மக்களிடம் கடவுள் நம்பிக்கையான முட்டாள்தனத்தை ஊட்டாமலிருந்தால் தாங்கள் வாழ முடியாது என்று…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1637)

கடவுள் ஒருவர் உண்டு - அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து…

viduthalai