பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1471)

எலெக்சன் போட்டிக் காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என நடக்கின்ற போட்டியில் கலந்து கொண்டு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1470)

எதிர்க்கட்சி வெளியில் இருந்து மிரட்ட வேண்டும். சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; அரசாங்கத்திற்குத் துரோகம் நினைக்க மாட்டேன்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1469)

மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப்படாத வரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மக்கள்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1468)

ஒரு முனிசிபாலிட்டியோ, ஒரு ஜில்லா போர்டோ வெகுநாள் பாடுபட்டு வெகு கஷ்டத்துடன் தயாரித்த ஒரு திட்டத்தை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1467)

தேர்தலில் பணத்தால் பெறும் வெற்றி பணத்தின் பிரதிநிதித்துவமாகத்தான் விளங்குமே ஒழிய, மக்கள் பிரதிநிதித்துவமாக விளங்குமா? காலித்தனத்தாலும்,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1466)

யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றி அடைவதும் சர்வசாதாரணமாக இருந்து வரும் நிலையில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1465)

அரசியலில் ஒரு சிலர், யோக்கியர்களும் இருக்க நேரலாம் என்றாலும், அவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாத…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1464)

சட்டசபை மெம்பர்கள் அரசாங்கம் என்பதை சனச் சமூக நன்மைக்கு ஏற்ற ஒரு ஸ்தாபனமாகவும், அதுவும் சனச்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1463)

நமது அரசாங்கம் பட்டம் பெற்றவர்களையே தேடி அவர்களையே நம்பிப் பயன்படுத்துவதால் தொழில் துறையில் நட்டம் ஏற்பட்டு,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1462)

நம் நாட்டில் இன்றும் சனநாயகம், தேர்தல் என்ற பெயரில் பித்தலாட்டங்கள் பெருகி வருகின்றன. இது விரைவில்…

viduthalai