பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1698)

கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1697)

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம்.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1696)

நமது ‘நகைச்சுவை அரசு' (என்.எஸ்.கிருஷ்ணன்) தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1695)

நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் என்றொன்று உண்டா? யார் எதைப் படிக்க வேண்டும், படித்த…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1694)

நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1693)

பார்ப்பனரை எதிர்த்துப் பெறும்படியான வெற்றியென்பது வெற்றி போலக் காணப்படலாம். ஆனால், அது நிலையான வெற்றியாய் இருக்க…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1692)

ஒழுக்கக் கேடானவர்கள், சூழ்ச்சியில் வலுத்தவர்கள், ஆதிக்க வெறி கொண்டவர்கள், ஆணாதிக்காரர்கள் கையில் தான் அதிகாரம் இருப்பதா?…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1691)

பள்ளிக்கூடம் வைத்தால், படிக்க முடியாதவன், படிக்கக் கஷ்டப்படுபவன், படிக்க வசதியற்றவன், பரம்பரை பரம்பரையாகப் படிக்காத சமூகத்தவன்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1690)

இசைக்கும், நடிப்புக்கும், கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1689)

மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகி விடுமா?  தந்தை பெரியார்,…

Viduthalai