பிஜேபி கூட்டு – அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை!
‘‘புதுக்கோட்டையில் மேனாள் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்துக்கு, வெள்ளித் தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து வீடு,…
21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை?
‘பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள்…
நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது வரிசை கட்டிவரும் குற்றச்சாட்டுகள்
அமெரிக்கா செல்லவிருந்த தனது சகோதரி கார் ஏற்றி ஒருவரைக் கொலை செய்த பிரச்சினையில், தானே வாகனம்…
பிஜேபி ஆட்சியில் சமூகநீதிக்கு மரணக் குழி
புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா, மும்மொழிக் கொள்கை என கடந்த 11 ஆண்டு கால பா.ஜ.க.…
கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்
தந்தை பெரியார் இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன்…
தி.மு.க.வை அழிக்க யாகமாம்!
‘ஆல் வேர்ல்ட் பிராமின்ஸ்’ என்ற சமூகவலைதளப் பக்கத்தில் இளம் பார்ப்பனப் பெண் ஒருவர் எழுதியுள்ளார். ‘‘எனக்கு…
பாடத் திட்டத்தில் நஞ்சா?
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய…
பீகாரைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டை பாருங்கள்!
தமிழ்நாட்டின் ஆட்சிமீது வீண்பழி சுமத்தும் பொய்யர்கள் சற்று பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரைப் பார்க்க வேண்டும்.…
ஒரு நாடகமன்றோ நடக்குது!
அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் பேசுவதையும், பிஜேபியின் அமித்ஷா உள்ளிட்ட தள(ர்)பதிகள் பேசுவதையும் பார்த்தால் ‘பலே பலே!’…
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’ ‘‘எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம். பிற்போக்குத்தனமான…
ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப் பட்ட புதைப் பொருள்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தமிழர்களின் நகர்ப்புற…
அந்தரத்தில் தொங்கும் அ.தி.மு.க.
அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்பொழுது படு குழப்பத்தில் இருப்பது உறுதியாகி விட்டது.…
