பார்ப்பன சங்க மாநாட்டில் பார்ப்பன நீதிபதிகள் பங்கேற்பதா?
‘‘கருநாடக பிராமண மகாசபா’’வின் பொன்விழாவை முன்னிட்டு, கருநாடகாவின் பெங்களூருவில், 'விஸ்வமித்ர' என்ற பெயரில் பார்ப்பனர்களின் இரண்டு…
மருத்துவக் கல்லூரியும் உதவிப் பேராசிரியர் நியமனமும்
மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமன விதிகளில் தளர்வு கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)…
விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது தொடர் கதையா?
பஞ்சாப்-அரியானா எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்…
மாட்டு மூத்திர வியாபாரம்!
பசுமூத்திரத்தில் மாம்பழச்சுவை, அன்னாசி சுவை கொண்ட கவுகா கோலா (பசுமூத்திரக் குளிர்பானம்) வியாபாரம் கும்பமேளாவில் ஜோராக…
சமணக் கோயிலிலும் கை வைக்கும் சங்பரிவார்கள்!
மத்தியப் பிரதேசம் சாகர் நகர் பகுதியில் உள்ளது சர்பவேஸ்வர் ஜெயின் கோயில். பழைமை வாய்ந்த இந்தக்…
சாமியார் மண்ணும் பெரியார் மண்ணும்!
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சன்யாசம் என்ற பெயரில் சிறுமிகளை தேவ தாசியாக விட்டுவருவது தொடர்பாக செய்திகள்…
திராவிடப் பொங்கலைத் திரிக்கும் பூணூல் கூட்டம்
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையினை வாசிக்க வந்த ஆளுநர் ரவி,…
காஞ்சி ஏகாம்பரநாதன் கோயில் சர்ச்சை!
‘‘காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில். இந்த கோயில் பண்டைய சமய நூல்களில் திருக்கச்சி யேகம்பம் என்று குறிப்பிடப்படுகிறது.…
* தந்தை பெரியார்
தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர்…
இளமையில் கல்!
டில்லி – உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள பள்ளிக்கூடத்தின் வாசலில் 14 வயது மாணவன் ஒருவன்…