திராவிடப் பெருமரபின் காவலர் ஆசிரியர் கி.வீரமணி
எங்கள் மகனின் 5ஆவது பிறந்தநாள் மார்ச் 10,2026! அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை…
வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
21.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட…
காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காவேரிப்பட்டணம், மார்ச் 24- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் காவேரிப்பட்டணம் காந்தி…
ஒக்கநாடு கீழையூர் கருவிழிக்காடு கிராமத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊர் பொதுமக்கள் கூடி எழுச்சியுடன் நடத்தினர்!
கருவிழிக்காடு, மார்ச் 24 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி கருவிழிக்காடு கிராமத்தில்…
பெரியார், சுயமரியாதை இயக்கம் குறித்த ஆய்வு மாநாடுகள் இந்தியா முழுவதும் நடத்தப்படும்! திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அறிவிப்பு
புதுடில்லியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பன்னாட்டு மாநாடு திட்டமிட்ட மறைப்புகளைக் கடந்து இந்திய வரலாற்றில்…
திருக்குறள் பேரவை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் திருக்குறள் ஆய்வுரை!
‘மூடநம்பிக்கை ஒழிப்பு’, ‘தன்னம்பிக்கை’, ‘கடவுள் மறுப்பு’ ஆகிய கொள்கைகளையும் நினைவூட்டி தந்தை பெரியாரும் – திராவிட…
திருச்சி சி.ஆளவந்தார் நினைவு நாளில் மரியாதை
பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் அவர்களின் நினைவு நாளில் அவரது மகள் டாக்டர் இளமதி ராதா,…
மலேசியாவில் அகத்தியர் ஓர் ஆராய்ச்சி நூல் வெளியீடு
சிலாங்கூர் மாநிலம் சா ஆலம் மாநகரில் உள்ள பொது மண்டபத்தில் (பிரிவு 17)! திராவிடர் கழக…
திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
குரோம்பேட்டை, சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் செ.ம.தமிழ்ச்செல்வன், விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2,000 நேரிடையாக…
பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆவது நினைவு நாள் பரப்புரை கூட்டத்தை எழுச்சியுடன் நடத்த கலந்துரையாடலில் முடிவு
பட்டுக்கோட்டை, மார்ச் 23- பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி 77ஆவது நினைவு நாள் (28.3.2026) அன்று…
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற எம்.டி.கோபாலகிருஷ்ணன் அறக்கட்டளை சொற்பொழிவில் கழக துணைப் பொதுச்செயலாளர் உரையாற்றினார்
சென்னை. மார்ச். 21- தந்தை பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் மக்களிடம் போய் சேர்ந்துவிடாமல் இருப்பதற்காகவே, அவரை…
வருந்துகிறோம்
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மணப்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் பூ.கலைமணியின் வாழ்விணையரும், குட்டிமணி - பிரபாகரன்…

