நமக்கு விசாலப் பார்வை வேண்டுமானாலும், உலகத்தை விழுங்க வேண்டாம்; உலகத்தைப் புரிந்து கொள்வோம் – அதற்கு வள்ளுவர் குறள் இருக்கட்டும்!
திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு! திருக்குறள் பேரவைக்…
திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர் – அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன்!
தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில்…
சென்னையில் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் உரை
‘தி.மு.க. திராவிட மாடல் 2.0' தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்! சிறப்புக் கூட்டம்…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை பயணம் பரப்புரைப்…
மலேசியாவில் ‘அகத்தியர் ஓர் ஆராய்ச்சி’ நூல் வெளியிடப்பட்டது
மலேசியா சா ஆலம் மாநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள்…
திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் திருச்செங்கோடு கழக மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்: ஆ.கு.குமார். மாவட்டத் தலைவர்: சு. சரவணன் மாவட்டச் செயலாளர்: ஆனந்தகுமார் கணேசன் மாவட்டத்…
தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான்! ‘‘வாழ்க்கை என்பதை நமக்காக வாழக்கூடாது; அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம்’’ – தந்தை பெரியார்!
சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும் – தொண்டாற்ற வேண்டும் – பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது!திருக்குறள்…
சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் எங்கே?
சொன்னதை ஏன் செய்யவில்லை என்று கேட்டால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’ என்று சொல்லும் ஒன்றிய பி.ஜே.பி.…
பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு மற்றும் சந்தா வழங்கினர் (28.3.2026)
பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சே. சண்முகபிரியா, தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி,…
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக்…
பணக்கார சாமியாலே சிலிண்டர் கட்டுப்பாட்டை போக்க முடியவில்லை திருப்பதியில் 50 உணவகங்கள் மூடப்பட்டன உணவு கிடைக்காமல் மக்கள் கடும் அவதி
திருமலை, மார்ச் 30- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, நாடு முழுவதும்…
நான் ஒன்றிய அமைச்சராக இருந்த போது கேரளாவிற்காக எதுவுமே செய்யவில்லை பா.ஜ.க. வேட்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்
திருவனந்தபுரம், மார்ச் 30- கேரள அரசியலில் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு 'நட்சத்திரத் தொகுதி' நேமம். 2016இல்…

