வெங்கடசமுத்திரத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
அரூர், ஏப். 19- அரூர் கழக மாவட்டம் வெங்கடசமுத்திரம் நான்கு வழி சாலை சந்திப்பில் திராவிட…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாள்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாளில் (14.4.2025) அவரது உருவ சிலைக்கு மும்பை திராவிடர்…
விருத்தாசலம் பெயரை திருமுதுகுன்றம் என மாற்ற வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை
விருத்தாசலம், ஏப்.19 விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின்…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நிறைவேற்றிய மசோதாக்களைக் காலவரையறையின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அதிகாரம் இல்லை!
* காலக்கெடு நிர்ணயித்து, சட்டப்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்! *குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் இதுபற்றிக்…
மு.தமீமுன் அன்சாரி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் துண்டறிக்கையை வழங்கினார்
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் துண்டறிக்கைகளை சேர்க்கும் பணியின் தொடர்ச்சியாக, மனிதநேய…
மாநில உரிமைக் காவலர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு
காளையார்கேவில், ஏப். 16- காரைக்குடி கழக மாவட்டம் காளையார்கோவிலில் 13.04.2025 மாலை தேரடித் திடலில் தொண்டறத்தாய்…
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்த வேண்டும்
லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கோரிக்கை லால்குடி, ஏப். 18- தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்…
கா. நவாஸ்கனி தனது மகனின் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ்கனி தனது…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.பெருமாள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, தனது…
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருக! மயிலாப்பூரில் கழகப் பொதுக்கூட்டம்
மயிலாப்பூர், ஏப். 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில்…