அமைந்தகரை திருவீதி அம்மன், தாம்பரம் பாளையத்தம்மன் ஆகிய கோயில்களில் ‘பெரியார் மருத்துவக் குழுமம்’ நடத்திய பெரு வெள்ள நிவாரண மருத்துவ முகாம்!
சென்னை. டிச.17- அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயிலினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை, திராவிடர்…
மதுரை நாகஸ்வர கலைஞர் எம்.பி.என். பொன்னுச்சாமிக்கு கழகத்தின் சார்பில் இரங்கல்
மதுரை, டிச. 17- புகழ்பெற்ற நாகஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-- பொன் னுச்சாமி சகோதரர்கள் இணைந்து வழங்கிய…
விடுதலை சந்தா வழங்கல்
மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி வழங்கிய விடுதலை சந்தா ரூ.10,000அய் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம்…
மதுரையில் சுயமரியாதை நாள் விழா
மதுரை, டிச. 17- 2-.12.-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட தலை வர் அ.முருகானந்தம்…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
செட்டிநாடு அரண்மனையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு காரைக்குடி அருகே உள்ள (கானாடுகாத்தானில்) இராஜா சர்.அண்ணாமலை அரசர்.…
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
*தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர் 19) தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24) தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் (2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)
தோழர்களே! தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தை நேரிடையாகக் கேட்டு 50 ஆண்டுகள் ஓடி விட்டன. வரலாற்றுக்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல – சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை! நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அதிகாரம்!
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.17 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று…
‘முரசொலி’ பார்வையில்…. மகளிர் பார்வையில் ஆசிரியர்!
தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் என 90 வயதைக் கடந்த திராவிட இயக்கத்…
