“ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி பரப்புரை”
வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் முகமது கவுஸ், இணைப் பொதுச்செயலாளர்…
வெள்ள நிவாரண நிதி
தாராசுரம் வை.இளங்கோவன் சார்பில் அவரது மகன் ரூசோ வெள்ள நிவாரண நிதியாக ரூ.5000/- த்தை காசோலை…
குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்
குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிப்படைந்த பகுதிகளுக்கு குமரிமாவட்ட திராவிடர்கழகத்…
ஆசிரியரிடம் வெள்ள நிவாரணப் பட்டியல் அளிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளபடி ”பெரியார் மருத்துவக் குழுமம்” நடத்தும் பெருவெள்ள மருத்துவ முகாம் திராவிடர் கழகத் தோழர்களின் சிறப்பான பங்களிப்பு!
சென்னை. டிச. 20- மிக்ஜாம் புயல் வெள்ளப் பேரிடர் காரணமாக, பெரியார் தொண்டரணி, பெரியார் மருத்துவக்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் தமிழர்…
21.12.2023 பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7…
சோமரசன்பேட்டையில் கலந்துரையாடல் கூட்டம்
சோளீரசன்பேட்டை, டிச. 20- 17.12.2023 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அல்லித்துறை சிவன் கோவில்…
வேலூரில் எழுச்சியோடு நடைபெற்ற ‘விடுதலை’ சந்தாக்கள் வழங்கும் விழா! நூல்கள், நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியீடு!
வேலூர், டிச.20 கடந்த 16.12.2023 அன்று மாலை 4 மணிக்கு வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன்…
சென்னையில் பெருவெள்ள பேரிடர் மீட்பு நிவாரணங்கள் – மருத்துவ முகாம்!
நாங்கள் செய்யவேண்டிய பணிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்வது பாராட்டத்தக்கது! பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள்,…
ஒன்றிய அரசு, பேரிடராக அறிவித்து – தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிதியை உடனடியாக அளிக்கவேண்டும்! தமிழ்நாடு அரசின் நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தென்மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் மக்களின் அவதி கொஞ்சநஞ்சமல்ல! * அரசியல்வாதிகள் அரசியல் செய்ய இதுவல்ல தருணம்!…
