கும்பகோணம் வருகை
கும்பகோணம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு (7.6.2025)
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் திருவாரூர், ஜூன் 7 தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தையே ஒரு…
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார் தமிழறிஞர் மோகன சுந்தரம்
3.6.2025 அன்று நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்…
கிரண்குமார் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார்
மத்திய உயர் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மரியாதை செய்திட வருகை தந்த ஏ.பி.எஸ்.ஏ.ஸ்டீபன்
மியான்மர் நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மரியாதை…
பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு
ஆஸ்திரேலியா – மெல்ேபர்ன் நகரில் பெரியார் சுயமரியாதை பன்னாட்டு 4-ஆவது மாநாடு நவம்பர் 1 –…
‘‘EVRM அசோக் மணி இல்லத்தை’’ தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
குடவாசல் வட்டம், கீழப்பாலையூரில் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க. வீரையன் – EVRM அசோக்…
ர. மணியம்மை – ரா. கார்த்திக் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
பேபி ரெ. ரவிச்சந்திரன் – செந்தமிழ்செல்வி இணையரது மகள் ர. மணியம்மை, என் ராஜப்பன் –…
காரைக்குடி விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழர் மான வாழ்வுக்கு வழிவகுத்த அறிவாயுதங்கள், குடிஅரசும் விடுதலையும்” கருத்தரங்கம்
காரைக்குடி, ஜூன் 5- காரைக்குடியில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ்…
கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூரில் தெருமுனைக் கூட்டம்
திருவெறும்பூர், ஜூன்5- திருவெறும்பூர் கழக தொழிலாளரணி சார்பில் மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா,…