எடப்பாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலக நிதி வழங்கவும், எடைக்கு எடை நாணயம் வழங்கவும் முடிவு மேட்டூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்!
எடப்பாடி, ஜன.22– மேட்டூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி சின்னமணலி - தந்தை பெரியார்…
பெரியார் உலக நிதிக்கு கணிசமாக நிதி வழங்க முடிவு சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சோழிங்கநல்லூர், ஜன. 22- சோழிங்கநல்லூர் மாவட் டத்தின் கலந்துரையாடல் கூட்டம் 18.1.2026 அன்று காலை 11…
மதுரை, விருதுநகர், நாகர்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
* மதுரை திருமங்கலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எரிமலை மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து…
வரலாற்றாளர் ரொமிலா தாப்பரின், ‘The future in the past’ நூலின் தரவுகளுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி ஆய்வுரை!
திப்புசுல்தான் ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டது உண்மையா? ஹரி பிரசாத் சாஸ்திரியின் புரட்டை…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
எங்கள் தோள் மீது ஏற்றிக்கொண்டு, உங்களைப் பாதுகாப்போம்; எங்கள் தோள் என்ன அவ்வளவு பலமா? என்று…
திரைக் கலைஞர் சிவகுமார் தமிழர் தலைவருடன் சந்திப்பு
திரைக் கலைஞர் சிவகுமார் தான் வரைந்த ஓவியங்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகங்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.…
சட்டப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள்
*பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு * தனியார் முகாம்களில் 3 இலட்சம் பேருக்கு…
அப்பியம்பேட்டையில் தமிழர் திருநாள் விழா….
அப்பியம்பேட்டை, ஜன. 20- 15.1.2026 அன்று காலை 9 மணி முதல் கடலூர் மாவட்ட கழக…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் - முனைவர் மு.இளங்கோவன் சமூகத்தின் அழைப்பு - கவிஞர் விண்ணரசன்…
