மதுரையில் சுயமரியாதை நாள் விழா
மதுரை, டிச. 17- 2-.12.-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட தலை வர் அ.முருகானந்தம்…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
செட்டிநாடு அரண்மனையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு காரைக்குடி அருகே உள்ள (கானாடுகாத்தானில்) இராஜா சர்.அண்ணாமலை அரசர்.…
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
*தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர் 19) தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24) தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் (2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)
தோழர்களே! தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தை நேரிடையாகக் கேட்டு 50 ஆண்டுகள் ஓடி விட்டன. வரலாற்றுக்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல – சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை! நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அதிகாரம்!
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.17 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று…
‘முரசொலி’ பார்வையில்…. மகளிர் பார்வையில் ஆசிரியர்!
தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் என 90 வயதைக் கடந்த திராவிட இயக்கத்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளபடி ”பெரியார் மருத்துவக் குழுமம்” நடத்தும் பெருவெள்ள மருத்துவ முகாமுக்கு திராவிடர் கழகத் தோழர்களின் சிறப்பான பங்களிப்பு!
காரைக்குடி, டிச. 16- மிக்ஜாம் புயல் வெள்ளப் பேரிடர் காரணமாக, பெரியார் தொண்டரணி, பெரியார் மருத்துவக்…
வாழ்க்கை இணையேற்பு விழா
திருவாரூர் கழகத் தோழர் ந.சுரேசன்-நளினி இணையரின் மகள் சு.ரெங்கநாயகி, கடலூர் கே.விஜயரங்கன்-உண்ணாமலை இணையரின் மகன் வி.யோகராஜ்…
யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுகிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள்!
சம வாய்ப்பு வேண்டும் - ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்பவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும்…
