கன்னியாகுமரி வந்த பிரதமருக்கு எதிராக காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், மார்ச்.16- கன்னி யாகுமரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட…
மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் விவரம் மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி
சென்னை,மார்ச் 16--- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிக ளில்…
நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக மாற்றம்
சென்னை, மார்ச் 16- புதுக் கோட்டை, நாமக்கல், திருவண்ணா மலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : பொது நலன், ஜனநாயகம் சார்ந்த எதிர்பார்ப்புகள் நடைமுறை சாத்தியமாகாமல் தொடரும் நிலைக்கு…
தீர்ப்புகள் கொடுக்கும் மாற்றங்கள்
பாணன் சில தீர்ப்புகள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் - அது எந்தப் பக்கச்சார்பாக இருந்தாலும்…
திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா.சிவா சுற்றுப்பயணம்
17.03. 2024 ஞாயிறு காலை - புளியூர் மாலை - லால்குடி 18.03.2024 திங்கள் காலை…
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை!
ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’ படிக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’யை வாங்குகிறீர்கள்? என்று கேள்வி…
நாட்டுப் பற்றுகுறித்து எங்களுக்கு யாரும் பாடம் நடத்தவேண்டாம் என்று கேள்விக்கணைகளை விடுத்த நமது முதலமைச்சர் உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!
10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத மோடி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்
திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை…
ஜாதி மறுப்பு இணையேற்பு
விசாலி - செந்தமிழ் பார்த்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக மாநில இளைஞரணி…
