சிவகங்கையில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்
சிவகங்கை, மார்ச் 6- 4.3.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திரா விடர்…
கழகக் களங்களில்…- தொகுப்பு: வி.சி. வில்வம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்றிடுவோம் திருவாரூர், நாகை மாவட்டத்தில் திராவிட…
கழகத் தோழர்கள் 17 பேர் மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை,மார்ச் 6- கடந்த 14.4.2015 அன்று திராவிடர் கழக சார்பில் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற தாலி…
கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது – வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்!
கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது - வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி…
தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் எழுச்சியுரை
சென்னை,மார்ச் 5- 'தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும்' எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் திரா விடர்…
கழகத்தில் இணைத்துக்கொண்ட புதிய தோழருக்கு கழகத்துணைத் தலைவர் பாராட்டு
திருவாரூர் தோழர் ஆர். நேரு தேமுதிகவிலிருந்து விலகி தம்முடைய தந்தையார் இருந்த தாய்க்கழகமான திராவிடர் கழகத்தில்…
நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா
வரும் 10 3 2024 அன்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார்…
‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்!
* நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல - மக்கள் விரோத அரசே! *இந்தப் பாசிச ஆட்சியை…
புதுடில்லி, சென்னையைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நாளை (மார்ச் 6) நடைபெறும் மாபெரும் மாணவர் பேரணியில் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு
சென்னை, மார்ச் 5- “தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து, கல்வியைக் காப் போம்! பா.ஜ.க.வை நிராகரித்து,…
