கடத்தூரில் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை! கடத்தூர், அக். 15- அரூர்…
கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
ஊற்றங்கரை, அக். 15- காரப்பட்டு ப.இரமேசு இல்லத்தில் 22.09.2024 அன்று மாலை 3.00 மணியளவில் ஒன்றியத்…
திருவாரூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு
வை.செல்வராஜ் எம்.பி. வழங்கினார் திருவாரூர், அக். 15- திருவாரூரில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில்…
மணமேல்குடி தொடங்கி மீமிசல் வரை பெரியார் படம் ஊர்வலம்
மீமிசல், அக். 15- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தனது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர்…
நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்ட நாளை முன்னிட்டு ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு…
டிசம்பரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் கூட்டம் நடத்திட கலந்துரையாடலில் முடிவு
மதுக்கூர் ஒன்றியம் கிராமங்களில் கழக கூட்டங்களை நடத்துவது மதுக்கூர், அக்.15 மதுக்கூர் ஒன்றியம், கிராமங்களில் கழக…
விடுதலை மலர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் அவர்களுக்கு தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விடுதலை மலர் கழகம்…
பயனாடை அணிவித்து பாராட்டு
புவனகிரி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, மாவட்ட கழக இணைச் செயலாளரும், கழக பேச்சாளருமான புவனகிரி…
சேலத்தில் தந்தைபெரியார் பிறந்த நாள் விழா
சேலம், அக்.15- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின்…
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கிராமங்களில் மாதம் ஒரு கூட்டம் நடத்திட கலந்துரையாடலில் முடிவு
பேராவூரணி, அக். 15- பேராவூரணி சேது பாவா சத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள்…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 146 ஆவது பிறந்நாள் விழா மலர் வெளியீடு!
தென்காசி, அக்.15 கடந்த 26.9.2024 அன்று தென்காசி மாவட்டம் சுரண்டையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,…
