பட்டுக்கோட்டையில் பெரியார் பேசுகிறார் நிகழ்வு தொடக்க விழா
பட்டுக்கோட்டை, நவ.6- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பட்டுக்கோட்டையில் 3.11.2024 ஞாயிறு அன்று மாலை 5.30 மணி…
திருச்சி நாத்திக மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் தனி வாகனத்தில் பங்கேற்பதென கல்லக்குறிச்சி மாவட்ட ப.க. கலந்துரையாடலில் முடிவு
கல்லக்குறிச்சி நவ.6- கல்லக்குறிச்சி மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் 3.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில்…
அதிகமான பேராளர்களைப் பங்கேற்க வைப்பது என மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
மன்னை, நவ.6- மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் 3.11.2024…
அரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு – தந்தை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டுக!
அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மாவட்ட திராவிடர் கழகம் கோரிக்கை அரூர், நவ.6 தருமபுரி…
திருவாரூர் ப.ரெத்தினசாமி நினைவேந்தல் – படத்திறப்பு
திருவாரூர், நவ. 6- மறைந்த "சுயமரியாதைச் சுடரொளி” பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் மாவட்ட காப்பாளர் ப.ரெத்தினசாமி…
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு டிசம்பரில் சிறப்பாக நடத்துவோம் திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
திருச்சி, நவ. 6- டிசம்பர் 28, 29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு (FIRA)…
8.11.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 120
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு…
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் பெருந்திரளான கருஞ்சட்டை தோழர்கள் பங்கேற்பு
சென்னை, நவ. 5- வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்சசியை முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றிப் பெற்று சாதனை
திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு…
