நவம்பர் 26 ஈரோடு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்கவும் டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் திருப்பூரில் மாவட்டம் சார்பில் பெரியார்உலகத்திற்கு நன்கொடை வழங்கிடவும் முடிவு!
திருப்பூரில் அமைக்கப்படும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரை வைக்க கோரிக்கை திருப்பூர், நவ.12- திருப்பூர்…
கோவையில் தந்தை பெரியார் அறிவுசார் நூலகம்,அறிவியல் மய்யம் அமைப்பு முதலமைச்சருக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு, நன்றி! நவம்பர் 26: ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என கலந்துரையாடலில் முடிவு!
கோவை, நவ.12- திராவிடர் கழக கோவை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.11.2024 அன்று மாலை…
டிசம்பர் 28, 29 இல் திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் அணி திரள ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
ஆவடி,நவ.12- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று மாலை…
எஸ்.எஸ். பாலாஜி தனது மகன் மணவிழா (17.11.2024) அழைப்பிதழை தமிழர் தலைவரை சந்தித்து நேரில் வழங்கினார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி தனது மகன்…
இயக்க வெளியீடுகள் வழங்கல்
சென்னையில் 9.11.2024 அன்று சமூக நீதி கண்காணிப்புக் குழு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளாம்…
துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
துறையூர், நவ. 11- துறையூர் விநாயகர் தெரு சமுதாயக் கூடத்தில் 10.11.2024 மாலை 6 மணியளவில்…
நவ. 26- ஈரோடு மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பதென துறையூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
துறையூர், நவ. 11- 9.11.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் துறையூர் விநாயகர் தெரு சமுதாயக்…
டிசம்பர்- 2இல் 92ஆம்ஆண்டு பிறந்தநாள்-தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவோம்!
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, நவ. 11- திருநெல்வேலி…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்க அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு!
அரியலூர், நவ.10- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8.11.2024 அன்று மாலை…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்தும் – பாராட்டும்!
கடந்த சில நாள்களில், வரவேற்றுப் பாராட்டத்தக்க இரண்டு தேர்வுகள் நடைபெற்றுள்ளன. ஒன்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்…
