தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (15.1.2025)
‘விடுதலை’ வைப்பு நிதி - 157ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 331ஆம்…
“வீடுதோறும் விடுதலை” பிரச்சார பயணம் கம்பம் கழக மாவட்டத்தில் தொடக்கம்
கம்பம், ஜன. 20- 19.1.2025 அன்று கம்பம் கழக மாவட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்…
மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள்
மதுரை, ஜன.18 16.1.2025 அன்று மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள்…
அய்யாவின் கொள்கையைத் தாங்கிய ஆட்சி
திராவிடத்தின் சீர்மிகு ஆட்சி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி அய்யாவின் கொள்கைகளை தாங்கி, அய்யாவின் கருத்துகள் செயல்வடிவம்…
திருவள்ளுவர் நாள் விழா
குமரி மாவட்டம் தோவாளை, விசுவாசபுரத்தில் நடை பெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் கழக குமரி மாவட்ட…
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
1. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை. 2. மதம்கொண்ட மனிதன் -…
பொங்கல் விழாவை ஏன் தமிழர்கள் கொண்டாட வேண்டும்? மாபெரும் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்
தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பாக கணியூரில் திராவிடர் திருநாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல்…
தருமபுரி – மாரவாடி கிராமத்தில் எருமைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி, ஜன. 17- பல நூற்றாண்டுகளாக பொங்கல் விழாவில் பசுமாடுகள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகின்றன. ஏனோ…
திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா (சென்னை பெரியார் திடல் – 15.1.2025)
மாடுகளிலும் வர்ணபேதமா? எருமை மாட்டுக்கும் பொங்கல்! இசை அறிஞர் டி.எம். கிருஷ்ணா, தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 130
நாள் :.17.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி தலைமை : ந.தேன்மொழி வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் தொடக்கவுரை:…
