”இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” தொடர் பரப்புரைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
களக்காடு, அக். 13- திருநெல்வேலி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று மாலை 6…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வடகிழக்கு இந்தியா (அஸ்ஸாம் சகோதரிகள்) - மாதவரம் இரா.உதயபாஸ்கர், பகல் நேர மனிதர்கள் - வத்சலா…
நாகர்கோவிலில் வரும் 27ஆம் தேதி பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்க முடிவு குமரி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
நாகர்கோவில், அக். 13- நாகர் கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு…
வீ. மு.வேலுவின் உடல் நலம் விசாரிப்பு
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வீ. மு.வேலுவின் (வயது 106) இல்லத்திற்கு சென்று கழகத் துணைத் தலைவர்…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்! தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
வ. மாவட்டம் தலைமை சொற்பொழிவாளர் பங்கேற்க வேண்டிய கழக எண் மானமிகுவாளர்கள் மானமிகுவாளர்கள் மாவட்டங்கள் கோயம்புத்தூர்…
அரியலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகநிதி அளிப்பு விழா
அரியலூர், அக். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அவசர கலந்துரையாடல் கூட்டம் அரியலூர் சிறீராமஜெயம்…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க தென்காசி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
கீழப்பாவூர், அக். 12- மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்திற்கு நேற்று (11.10.2025) காலை 11 மணிக்கு…
கோ.ரத்தினம் படத்திறப்பு
கண்கொடுத்தவணிதம், அக். 12- நேற்று (11.10.2025) கொரடாச்சேரி ஒன்றியம், கண்கொடுத்தவணிதத்தில் மறைவுற்ற கோ.ரத்தினம் படத்தினை, ஒன்றிய…
சுயமரியாதைச் சுடரொளி கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை!
செங்கல்பட்டு. அக். 12, புலவர் சங்கரலிங்கத்தின் இணையரும் சுயமரியாதைச் சுடரொளியுமான கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து…
தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து உச்சநீதிமன்றத்…
