தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது; ‘விடுதலை’ சந்தா சேர்த்து வழங்க முடிவு! தஞ்சாவூர் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்
தஞ்சாவூர், ஆக.21 தஞ்சை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.8.2025 அன்று மாலை 6.30 மணி …
திருச்சி அண்ணா நகர் காவலர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
திருச்சி, ஆக.21 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இயக்க சாதனை…
காட்பாடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
காட்பாடி, ஆக.21 வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழகத்தின் சார்பில், 4.10.2025 செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள…
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் கோபி கழக மாவட்டத்தின் சார்பில் உடற்கொடை வழங்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
நம்பியூர், ஆக.21 கோபி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 16.8.2025 அன்று நம்பியூர் சமுதாயக்…
பேராவூரணியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, செங்கல்பட்டு கழக மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
பேராவூரணி, ஆக.20 கடந்த 18.08 .2025 அன்று மாலை 6 மணி அளவில் பேராவூரணி தந்தை…
தர்மபுரியில் முதலமைச்சருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தருமபுரிக்கு 17.8.2025 அன்று வருகை தந்த போது கழக ஒருங்கிணைப்பாளர்…
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகப் பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், இயக்குநர் சுந்தர் கணேசன், பேராசிரியர் அமுதாபாண்டியன்…
ரோஜா முத்தையா நூலகத்தில் அரிய நூல்கள் காட்சியைப் பார்வையிட்டு ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ நூல்களைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்!
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றுவரும் ‘‘அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி’’யில் அரிய புத்தகங்களின்…
கன்னியாகுமரியில் “தந்தை பெரியார் பெரும் நெருப்பு” எனும் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில், ஆக. 19- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய பிறந்த நாள்…
துறையூர்: சுயமரியாதை இயக்கப் பரப்புரை தெருமுனைக் கூட்டம்
துறையூர், ஆக. 19- 2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை…