தஞ்சையில் 11 மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் மாநில மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமைக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டி சிறப்பு செய்தார்
தஞ்சை, மார்ச் 14- தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்ப கோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்,…
தேர்தல் ஆணையரின்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இதுதான் முதல் முறை
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்! உச்சநீதிமன்றம் போன்று செயல்படவேண்டிய தேர்தல்…
தொண்டறக் குடும்பத்துடன் ‘விடுதலை’ ஞாயிறு மலரின் ஒரு நேர்காணல்!-வி.சி.வில்வம்
அது என்ன தொண்டறக் குடும்பம்? கழகத்திற்காகத் தொண்டு செய்வது, களப்பணியில் ஈடுபடுவது, தொடர் நன்கொடைகள் வழங்குவது…
திருத்தம்
12.3.2026 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில், ஆசிரியர் அறிக்கையில் ‘‘தமிழ்நாடு அரசின் நடவடிக்கை தேவையானதாகும்’’…
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா – படத்திறப்பு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஓரிக்கை, மார்ச் 13- 10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விளக்கி செந்துறையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
செந்துறை, மார்ச் 13- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ‘திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்..' என்ற…
பெண்ணுரிமை மீட்ட – காத்த தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் மகளிர் நாள் கருத்தரங்கம்
ராணிப்பேட்டை, மார்ச் 13- 8.3.2026 அன்று மாலை 5 மணி தொடங்கி இரவு 8.45 வரை…
1,800 பேருக்கு வேலை கிடைக்கும் டெல்டா மாவட்டங்களில் ரூ.119 கோடியில் 3 புதிய ‘நியோ டைடல் பார்க்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
கரூர், மார்ச் 13 தமிழ் நாட்டின் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 119…
“அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” – கல்வெட்டை திறந்து வைத்தார் கழகப் பொதுச் செயலாளர்
சின்ன போரூரில், லெட்சுமி நகரில் ம.பழனிவேல்ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட ‘அறிவு…
கோவையில் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டி கழகத் தலைவர் எழுச்சி உரை!
1953 இல் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் மட்டும் நிலைத்திருந்தால்...? ‘திராவிட மாடல்’ ஆட்சி…
