திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுத்தமல்லி சுப்பிரமணியன் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுத்தமல்லி சுப்பிரமணியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, தனக்கு…
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘திராவிட மாடல் ஆட்சி’ மகளிருக்காக செய்திருப்பவை சாதாரணமானவையல்ல! நிதி நெருக்கடியில்கூட ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’…
தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த போரூர் ம.பழனி வேல்ராஜா-ப.தெய்வசிகாமணி இணையரின் மகள் தெ.ப.அறிவுச்செல்வி மேல்படிப்பிற்காக ஜெர்மன் செல்வதை…
பயனாடை அணிவித்து வாழ்த்தினார்
வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன் தனது 55 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு,…
பயனாடை அணிவித்து கழகத் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
நேற்று (4.4.2026) நண்பகல் 2 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்…
வாழ்த்துகளைத் தெரிவித்து ஆதரவு நல்கினர்.
வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் நாள்: 6.4.2026 திங்கள்கிழமை மாலை 6…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னை பெரியார் திடலில் (5.4.2026) சந்தித்து மார்க்சிஸ்ட்…
‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்-ஏன்?’ என்ற நூல் வெளியீடு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திராவிடர் கழகம் சார்பில் தொகுக்கப்பட்ட ‘திராவிட மாடல் ஆட்சி தொடர…
நன்னிலம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூந்தலூர் பகுதியில் நேற்று (3.4.2026) திராவிட…
