செ.பொன்முடியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (1.1.2026) தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரி வித்தார்
கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் செ.பொன்முடியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (1.1.2026) தமிழர் தலைவர் பயனாடை…
ஓசூரில்…
சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, எல்லோரா மணி, என்.எஸ்.மாதேஸ்வரன், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும்…
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மேளதாளத்துடன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூந்தொட்டி, பழக்கூடை வழங்கியும், கேக் வெட்டியும் கழகத் தோழர்கள் கொண்டாட்டம்
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மகளிரணியினர் முயற்சியில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டினார்.…
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
விருதுநகர், டிச. 29- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு…
தந்தை பெரியார் நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மருத்துவ முகாம்
குடியேற்றம், டிச. 29- பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-ஆவது நினைவு நாள்…
22.1.2026 அன்று- தூத்துக்குடி வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!
தூத்துக்குடி, டிச. 29- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் நேற்று (28.12.2025)…
ச.சென்னகிருஷ்ணன் – வே.சத்தியவேணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
இரா.சம்பத் – அழகி, அப்துல்மாலிக் – கரிமுநிஷா ஆகியோரின் மகன் ஆவடி மாவட்ட இளைஞரணி துணைச்…
நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! மிகச் சிறப்பாக நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாகர்கோவில், டிச.29 நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ம் நிதி வழங்கும் விழாவினை நடத்த…
தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மாற்றுத்திறனாளிக்கான நியமன உறுப்பினர் அடிப்படையில் ஒசூர் மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட மாமன்ற…
5 கி.மீ. தூரம் விரட்டி வந்து நன்கொடையளித்த ஓசூர் தோழர்கள்!
சிறிது நேரத்தில் ஏற்கெனவே கொடுத்த ‘பெரியார் உலகம்’ நன்கொடை இல்லாமல், கூடுதலாக 5 லட்சம் தற்போது…
தந்ைத பெரியார் சதுக்கத்தில் கழகத் தலைவர்
நேற்று (28.12.2025) அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

