ஆளுநர் என்பவர்- மாநில அரசின் ஒரு பகுதிதான்; ஆளுநரின் அதிகார எல்லை மீறலைத் தடுத்து நிறுத்தியது உச்சநீதிமன்றம்!
சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பையே வரலாறாக்கி விட்டது! நமது முதலமைச்சரின் வரலாற்றுச்…
‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’
‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’ சென்னை சிறப்புக் கூட்டத்தில்…
காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவு நாள்
கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி தா.திருப்பதி 5ஆம்…
கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் அம்பேத்கர் சிலை முன் மணவிழா!
நேற்று (14.4.2025) காலை ஏழு மணி அளவில்ஆண்டார் முள்ளிப் பள்ளம் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கழகப்…
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
பி.ஜே.பி.-அ.தி.மு.க.வுக்கு இடையே கள்ள உறவு என்று முதலமைச்சர் கூறி வந்தது, இப்போது உண்மையாயிற்று! கும்பகோணம், ஏப்.14 …
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
இன்று (14.4.2025) புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள…
கும்பகோணத்தில் தந்தை பெரியார் – அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஒரு மருந்து ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், எப்படி உலகம் முழுவதற்கும் தேவைப்படுகின்றதோ - அதுபோன்றே, தந்தை…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை…
மேயர் சண். ராமநாதன் கழகத் தலைவரை சந்தித்து புத்தகம் வழங்கினார்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கழகத் தலைவரை சந்தித்து புத்தகம் வழங்கினார். (தஞ்சாவூர் 12.4.2025)
தமிழர் தலைவர் சந்திப்பு
கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பொன்னாடை அணிவித்து…
