கட்சி நிர்வாகிகளை சந்திப்பதுகூட ஒரு செய்தியா? இழப்புக்கு ஆளானவர்களை தமது இடத்திற்கு அழைத்து இரங்கல் தெரிவிப்பதா? இரங்கல் தெரிவிப்பது என்பது ஏதோ ஒரு விநியோகமா? ஆலங்குடியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
ஆலங்குடி, அக்.30 இரங்கல் என்பது, இழப்புக்கு ஆளானவர்களின் வீட்டிற்குச் சென்று தெரிவிப்பதே தவிர, இழப்புக்கு ஆளானவர்களைத்…
களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று மாலை 6-மணிக்கு களக்காட்டில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா, இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 27-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி, அக். 29- 27.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மன்னார்குடி பெரிய கடை வீதி…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 23இல் ரூ.10 லட்சம் நிதி வழங்கிட கோபி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கோபி, அக். 29- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கோபி கரட்டடிபாளையம் ம.கந்தசாமி இல்லத்தில்…
தென்காசி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று காலை 10.30மணிக்குதென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர்…
பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் பல் பரிசோதனை – புற்றுநோய் பரிசோதனை முகாம்
திருத்துறைப்பூண்டி, அக். 29- மார்பகப் புற்று நோய் (Pink October) மாதத் தினை முன்னிட்டு நாக…
இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி
பரப்புரை தொடர் பயணம் 30.10.2025 – வியாழன் காலை 10.30 மணி இடம்: தென்காசி தென்காசி…
புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்தவர்களில் இளைஞர் ஒருவரின் பெரியார் பற்றிய சிந்தனை கருத்துக்கள்…
நவம்பர் 26ஆம் தேதி – இலால்குடி, கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள் மாநாடு – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு இலால்குடி, அக்.29 நவம்பர் 26ஆம்…
சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை
சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும்…
