பட்ஜெட்டில் ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கனிம வளங்களுக்கு ராயல்டி உரிமை, வரி போடும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!…
புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை நாம் பாராட்டவேண்டும் என்று சொல்வது, அவருக்காக அல்ல; நமக்காக– இந்த சமுதாயத்திற்காக…
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
பெரியாருக்காக, பெரியார் தேவை இல்லை! பெரியார் நமக்காக தேவை! நம்முடைய சமுதாயத்திற்காக தேவை! பல பிரச்சார…
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாதது ஏன்? தீர்ப்பை செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்! தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை கோரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
* காவிரி நதிநீர் என்பது நாம் கேட்கும் பிச்சையல்ல - நமது உரிமையின் குரல்! *…
நெய்வேலி: சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா.இராதா இல்ல மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சாத்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்று சொன்னவர் வள்ளலார்! பெரியார் – அம்பேத்கர் – காமராசர்…
1984 இல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த நுழைவுத் தேர்வை 2006 இல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஒழித்துக் கட்டியவர்கள் நாம்! ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்திலும் எந்த விலை கொடுத்தும் ஒழித்துக் கட்டுவோம்!
* அய்ந்து முனைகளிலிருந்து இருசக்கர வாகனத்தில் நீட் எதிர்ப்புப் பரப்புரை செய்த இளைஞர்களுக்குப் பாராட்டு! *…
‘திராவிட மாடல்’ அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுவதோடு – அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும்!
ஆட்சியை பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களின் விழி திறக்கவேண்டிய நிலை! சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்…
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யான – ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கற்பனையை அதிதீவிரமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்தன!‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி!
ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறிகளுக்கு திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க.…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி
தி.மு.க.விற்குக் கிடைத்த ‘போனஸ்’ வெற்றியாகும் பொள்ளாச்சி நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம் பொள்ளாச்சியில் நடைபெற்ற…
நாம் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்! என் சுயமரியாதை மட்டுமல்ல, உன் சுயமரியாதையும் முக்கியம்!
இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம்! ஏர்வாடி நாற்பெரும் விழாவில் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை!…