ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
'திராவிட மாடல்' அரசின் சாதனைகள் - சமூகநீதி, மாநில உரிமை, தமிழின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் எமது பிரச்சார…
அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு அளிப்பு
விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை‘‘பெரியார் உலகத்திற்கு’’ அளிக்கிறேன்!எதைக் கொடுத்தாலும் - அதை எங்களுடைய வீட்டிற்கோ, குடும்பத்திற்கோ எடுத்துச்…
தாம்பரத்தில் மே 7இல் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநில மாநாடு
தொழிலாளிகளை பங்காளியாக்குவதே நமது இலக்கு! தமிழர் தலைவர் அறிவிப்பும் - கருத்துரையும் -திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக்…
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி!எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலையில் அவர்கள் தீவிரம்…
”அரசமைப்புச் சட்டமும் – ஆளுநரின் அதிகார எல்லையும்” தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
குடியரசுத் தலைவர் தவறு செய்தால் ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருகிறார்களே அதுபோல - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகபோட்டி…
சுயமரியாதையோடு பெருமரியாதையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்!
எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்பது திராவிடர் கழகம்!திராவிடர் திருநாள் …
சமூகநீதி – நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம்!
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரைசென்னை, ஜன.18…
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை
‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்!யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்…
”திராவிட மாடல்”ஆட்சி – புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!
புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்தி''திராவிட மாடல்''ஆட்சி - புத்தகப் புரட்சியை ஓர்…
கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது
"தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பெரியாரது சிந்தனைகள் வளர்ந்து பரவி வெளிநாடுகளில் விழுதுகளாக சிறப்புடன் விளங்குகின்றனர்" விருதுகளை வழங்கி தமிழர்…