ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கினோம் - இன்று பாராட்டு விழா நடத்துகின்றோம்!8ஈரோட்டின் தொடக்கம் கருநாடகம்வரை…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம் – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாது’’ என்றார் இராஜகோபாலாச்சாரியார்!வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை!இரண்டாம்…
வைக்கம் போராட்டத்தின் தாக்கம்தான் அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்குக் காரணம்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, ஏப்.18 வைக்கம்…
ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
* மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்திடுக! * கச்சத்தீவை மீட்டுத் தருக!*இலங்கைக் கடற்படையின் அத்துமீறலை எதிர்த்து…
தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்! தமிழர் தலைவர் கருத்துரை
தஞ்சை, ஏப்.14 தந்தை பெரியாரும் - அண்ணல் அம் பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மூன்றே நாள்களில் தி.மு.க. அரசுக்கு இருவெற்றிகள்!முதலமைச்சரைப் பாராட்டி மகிழ்கிறோம் (அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்பு)போரில்லாமலே வெற்றி…
கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்
உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே, ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில், களத்திலே நிற்போம், எங்கள் உயிரையும்…
மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்- பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த கேள்வி!
மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!மகளிர் நலம் பயக்கும் மனிதநேயமிக்க திராவிட மாடல் ஆட்சிபோன்று இந்தியாவில்…
அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!
ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!
ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது!அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே,…
